tag:blogger.com,1999:blog-6788813821144634322.post380513118283688457..comments2023-04-30T05:22:51.767-07:00Comments on ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்: கண்விதுப்பழிதல்Unknownnoreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6788813821144634322.post-15601274060644766722012-07-04T22:47:50.809-07:002012-07-04T22:47:50.809-07:00அது டிஆர் தான், பின்னூட்டத்தில் ஏலவே அந்தத் தவறுக்...அது டிஆர் தான், பின்னூட்டத்தில் ஏலவே அந்தத் தவறுக்கு வருந்தி இருக்குறேன்.ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-85696698882685538882012-07-04T22:46:20.340-07:002012-07-04T22:46:20.340-07:00//இடையின் பின்னழகில்
இரண்டு குடங்கள் கொண்ட
புதிய த...//இடையின் பின்னழகில்<br />இரண்டு குடங்கள் கொண்ட<br />புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்"<br />- (இது வைரமுத்து எழுதினது //<br />சிறு சந்தேகம்!! இது வைரமுத்து எழுதினது தானா??? <br />இந்த வரிகள் “சலங்கை தாளொரு மாது” என்ற பாட்டில்(”மைதிலி என்னைக் காதலி”திரைப்படம்) டி ராஜேந்தரின் இயக்கத்தில் அவராலேயே எழுதப்பட்ட பாடல்!!என்று நினைக்கிறேன்! படம் வந்த காலம் டி.ஆர் உச்சத்தில் இருந்த காலம்!!! தகவல் சரியா என உறுதிப்படுத்துங்கள்!!செழியன்https://www.blogger.com/profile/02347295131604973464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-10035276818434759472012-06-29T04:55:53.470-07:002012-06-29T04:55:53.470-07:00நன்றி செழியன். இப்படி தேடி தேடி வாசிக்குற அன்புக்க...நன்றி செழியன். இப்படி தேடி தேடி வாசிக்குற அன்புக்கு நன்றி.ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-84172689818084470402012-06-29T03:51:07.072-07:002012-06-29T03:51:07.072-07:00அது சரி பேசாம போகிற சொறி நாயை ஏனய்யா கவிதைக்குள் இ...அது சரி பேசாம போகிற சொறி நாயை ஏனய்யா கவிதைக்குள் இழுத்தீர்???<br />//எனக்கும்,<br />உனக்கும் (?)<br />அந்த நாயிற்க்கும் மட்டும் - தெரிந்த காதலை<br />தெரியாத்தனமாய்<br />காலி வீதியை நிரப்பி நிற்கும்<br />கடல் காற்றிடம் சொல்லி வைத்தேன்.//<br /><br />எனக்குப் பிடித்த வரிகள்!!<br />//போகிற போது சும்மா போகக்கூடாது ?<br />எதற்கு<br />உந்தன் கன்னத்து முடிக்கற்றை ஒன்றை<br />காதுக்கு பின்னல் பத்திரப்படுத்துகிறாய்.<br />வெளிச்சென்று தெரிகிற காது<br />நெருச்சென்று எங்கேயோ தைக்கிறதே,<br />அந்த ஒற்றைக் கல் காதோரத்தில்<br />ஊஞ்சலாட வந்த என் மனது சும்மா இராதே<br />முன்னே கொஞ்சம் சருக்கீஸ் விளையாட விரும்புமே.//<br />வாலிப வயசு!!எங்கெல்லாமோ (சறுக்கீஸ்)விளையாடச் சொல்லும்!!:)செழியன்https://www.blogger.com/profile/02347295131604973464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-17078295436061262892012-02-14T04:53:30.922-08:002012-02-14T04:53:30.922-08:00தப்புத்தான் பாபு, செரியான தகவலை பரிமறினதுக்கு நன்ற...தப்புத்தான் பாபு, செரியான தகவலை பரிமறினதுக்கு நன்றி.ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-78279942091151139152012-02-13T23:26:10.644-08:002012-02-13T23:26:10.644-08:00"இடையின் பின்னழகில்
இரண்டு குடங்கள் கொண்ட
புத..."இடையின் பின்னழகில்<br />இரண்டு குடங்கள் கொண்ட<br />புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்"<br />Correction: It was Not VM ithu T.Rajendran Varihal from 'Mythilli Ennai Kathali' movie ( 1 Ponn Manai..''Babu The Beestnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-74471023242067704472012-02-11T23:08:41.441-08:002012-02-11T23:08:41.441-08:00சந்தோசம் சக்திவேல், உங்கள் வம்புகளை எங்களையே கற்பன...சந்தோசம் சக்திவேல், உங்கள் வம்புகளை எங்களையே கற்பனை செய்து கொள்ளச் சொல்கிறீர்கள் அப்போ.... நல்லது....ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-18093926369533800122012-02-11T12:50:45.164-08:002012-02-11T12:50:45.164-08:00நானும் வெள்ளவத்தையில் காலாற, வேலை வில்வட்டி இல்லாம...நானும் வெள்ளவத்தையில் காலாற, வேலை வில்வட்டி இல்லாமல் நடந்து திரிந்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, மீதியைச் சொல்லி வம்பில் மாட்டாமல் விடை பெறுகிறேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-75246604843741357782012-02-10T01:50:21.376-08:002012-02-10T01:50:21.376-08:00இவளோ தூரம் வந்திட்டு, கவிதை எல்லாம் சொல்லிட்டு பெய...இவளோ தூரம் வந்திட்டு, கவிதை எல்லாம் சொல்லிட்டு பெயரை சொல்லாமல் போட்டிங்களே,<br /><br />கவிதையில் ஓட்டம் நல்லா இருக்கு, ஆனா ஒரு டவுட்டு: அந்நியன் முடி அமைப்பா அவாக்கு ?ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-1128905365274339412012-02-09T13:14:51.554-08:002012-02-09T13:14:51.554-08:00//உந்தன் கன்னத்து முடிக்கற்றை ஒன்றை
காதுக்கு பின்ன...//உந்தன் கன்னத்து முடிக்கற்றை ஒன்றை<br />காதுக்கு பின்னல் பத்திரப்படுத்துகிறாய்.//<br /><br />இது பொல்லாத, பெண்கள் காட்டும் புரியாத மொழி நண்பரே. நாமும் ஒருதடவை ஒரு கவியில் இவ்வாறு எழுதினோம். <br /><br />"சட்டென சிதறிய பூங்குழல் இருள்திரையில் வெட்டித்தெறித்த மின்னலாய் புன்னகை வதனம்."Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-90939692406822761432012-02-06T09:03:59.339-08:002012-02-06T09:03:59.339-08:00ஏங்க பெட்ரோல் மக்ஸ் லைட்டே வேணுமா ? இந்த பந்தம் எல...ஏங்க பெட்ரோல் மக்ஸ் லைட்டே வேணுமா ? இந்த பந்தம் எல்லாம் கொளுதிக்க கூடாத....ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-43769208755710950772012-02-06T04:22:19.887-08:002012-02-06T04:22:19.887-08:00//அதைக்கூட சட்டிக்குள்ளே ஒளித்து விடுகிறார்கள்.......//அதைக்கூட சட்டிக்குள்ளே ஒளித்து விடுகிறார்கள்.....//<br /><br />சுந்தரகாண்டத்துக்கு பின்னர் தமிழ் இலக்கிய உலகில் மிளிர்ந்த ஒரே ஒரு இலக்கிய வரிகளை நீக்கிய கவிஞருக்கு என் வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்!ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-31011744676705811622012-02-06T02:32:05.564-08:002012-02-06T02:32:05.564-08:00/அதைக்கூட சட்டிக்குள்ளே ஒளித்து விடுகிறார்கள்......../அதைக்கூட சட்டிக்குள்ளே ஒளித்து விடுகிறார்கள்.....!!//<br /><br />எனக்கு பிடித்த வரிகளை நீக்கிய கவிஞருக்கு என் கண்டனங்களை இக்கணம் பதிவு செய்கிறேன்!ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-88187883702294072802012-02-05T20:41:40.611-08:002012-02-05T20:41:40.611-08:00ஒப்பின் டாக் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல.....ஒப்பின் டாக் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல...ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-27871661238924852652012-02-05T20:31:12.721-08:002012-02-05T20:31:12.721-08:001999 முதல் 2001 வரை இதுதான் நடந்ததா???? :-o
//உன்...1999 முதல் 2001 வரை இதுதான் நடந்ததா???? :-o<br /><br />//உன்னோடு உன் இரண்டு தோழிகள்.<br />உன்னோடு வரும் போது<br />அவர்கள் தெரிவதில்லை - எண்டு<br />தெரியுமா அவர்களுக்கு?//<br /><br />ஆனாலும் அவங்க செய்யிற குசும்புகள் எண்டா... ஏதோ தாங்க தான் காவலர்கள் போல.. :POpen Talkhttps://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-6464983428499097902012-02-01T05:35:53.758-08:002012-02-01T05:35:53.758-08:00கஜன், நமக்கு வாலிப வயசு மச்சி....
வாங்க வலசு, எவ்...கஜன், நமக்கு வாலிப வயசு மச்சி....<br /><br />வாங்க வலசு, எவ்ளோ பண்ணியிருக்கம் இதப் பண்ண மாட்டமா ? அட எழுதுறதை சொன்னான் பாஸ், நீங்க வேற.....ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-36422150478075927602012-02-01T03:07:38.654-08:002012-02-01T03:07:38.654-08:00தொர (துரை) இதெல்லாம் வேற பண்ணீருக்காப்போல...தொர (துரை) இதெல்லாம் வேற பண்ணீருக்காப்போல...வேலணை வலசுhttp://www.chummaah.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-31216901696719068912012-02-01T00:56:28.307-08:002012-02-01T00:56:28.307-08:00திருக்குமரன் சேரிட கிளாஸா............... வேண்டாம் ...திருக்குமரன் சேரிட கிளாஸா............... வேண்டாம் மச்சி....... நமக்கும் வயசு போட்டுது......Gajenhttps://www.blogger.com/profile/12939243189215381944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-42538864966797849552012-01-31T22:04:12.912-08:002012-01-31T22:04:12.912-08:00சுடலாம். சுடவேண்டும் என்றில்லை.பயபுள்ள என்னமாதிரி ...சுடலாம். சுடவேண்டும் என்றில்லை.பயபுள்ள என்னமாதிரி கோர்த்து விடுது.Kethahttps://www.blogger.com/profile/17276154781325438699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-46373552357072422002012-01-31T20:13:39.089-08:002012-01-31T20:13:39.089-08:00வாங்க தம்பி, உங்க பெர்சனாலிட்டில அவளவு நம்பிக்கையா...வாங்க தம்பி, உங்க பெர்சனாலிட்டில அவளவு நம்பிக்கையா ?ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-31655285551654490332012-01-31T19:58:39.488-08:002012-01-31T19:58:39.488-08:00பார்த்தாளா இல்லையா ? பார்த்து தான ஆகணும்பார்த்தாளா இல்லையா ? பார்த்து தான ஆகணும்தம்பி திருhttps://www.blogger.com/profile/08994985821739050529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-7666923406472845872012-01-31T17:23:50.994-08:002012-01-31T17:23:50.994-08:00//அருகில் போனபின் சுடலாம், அதனால் வறண்டு விடலாம். ...//அருகில் போனபின் சுடலாம், அதனால் வறண்டு விடலாம். எதற்கும் கொஞ்சம் பொறும். ஆதலால் இன்னும் சற்று தனித்திரும்.// இதை அவுக கவனிப்பாகளே, பரவாயில்லையா ? ஏதும் உள் குத்து இருக்காதா ?<br /><br />கவிதை, கவிதை, அபிராமி அபிராமி..... என்னே ஒரு சந்தம் என்னே ஒரு வருணணை...ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-42152102364235930682012-01-31T16:25:20.908-08:002012-01-31T16:25:20.908-08:00//சொல்லாத காதல் போல
நீண்டு நெடிகிறது செயின்
அதில் ...//சொல்லாத காதல் போல<br />நீண்டு நெடிகிறது செயின்<br />அதில் சொல்லி சேர்ந்த காதல் போல<br />ஜம்பமாய் ஒரு பென்டன்.//<br /><br />என்ன ஒரு உவமான சிறப்பு. சொல்லா காதல்களின் நினைவெல்லாம், மீட்டி பல கவிதை வார்த்து, இந்த இதழ் நிறையும். தொலைவில் தெரியும் விண்மீன், மிளிரும் அழகில் கிறங்கி, அதன் அழகில் இதயம் மயங்கி, அந்த உணர்வில் கொஞ்சம் கிறங்கி, இதய கிடங்கில் இறங்கி, புது கவிதை நடையில் தாரும். அருகில் போனபின் சுடலாம், அதனால் வறண்டு விடலாம். எதற்கும் கொஞ்சம் பொறும். ஆதலால் இன்னும் சற்று தனித்திரும்.Kethahttps://www.blogger.com/profile/17276154781325438699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-32135710656027553662012-01-31T12:09:20.147-08:002012-01-31T12:09:20.147-08:00அயே... அது சட்டை ஜேகே.... திருத்திட்டன்...அயே... அது சட்டை ஜேகே.... திருத்திட்டன்...ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-15010392212748567622012-01-31T10:41:35.996-08:002012-01-31T10:41:35.996-08:00machan antha manusanayavathu vittu vaimachan antha manusanayavathu vittu vaiரவி நாகப்பன்noreply@blogger.com