tag:blogger.com,1999:blog-6788813821144634322.post1226351046371824679..comments2023-04-30T05:22:51.767-07:00Comments on ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன்: எங்களுக்கே எங்களுக்கு என்று ஒரு....Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6788813821144634322.post-14980326367217598212012-10-13T07:47:21.622-07:002012-10-13T07:47:21.622-07:00@எஸ்.சக்திவேல்: //சுயம் விடயத்தில் நம்பிக்கை தருபவ...@எஸ்.சக்திவேல்: //சுயம் விடயத்தில் நம்பிக்கை தருபவர்கள் இலங்கையில் வாழும் (நாம் இன்னும் இந்தியத் தமிழர்கள் என்று அழைக்கும்) மலையத் தமிழர்கள்தான். //<br /><br />இலங்கை மலையகத் தமிழர்கள் தங்கள் சுயத்தை இழக்காது இருப்பதற்கு இலங்கைத் தமிழர்களே காரணம் என்பது எனது கருத்து. ;)Open Talkhttps://www.blogger.com/profile/03339363703716200300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-84236973258739016302012-10-12T21:43:30.044-07:002012-10-12T21:43:30.044-07:00ஆழமான பதிவு.ஆழமான பதிவு.சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-31322665602877386882012-10-11T06:11:30.076-07:002012-10-11T06:11:30.076-07:00நன்றி செழியன்.
//உணர்வுகளும் கனவுகளும் இல்லாவிட்டா...நன்றி செழியன்.<br />//உணர்வுகளும் கனவுகளும் இல்லாவிட்டால் மனிதனாகப் பிறந்ததுக்கே அர்த்தம் இல்லை!// நச் ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-41952109682370450092012-10-10T22:10:53.995-07:002012-10-10T22:10:53.995-07:00அருமையான பதிவு!அண்ணை ஒரு management குப்பியே எடுத்...அருமையான பதிவு!அண்ணை ஒரு management குப்பியே எடுத்திட்டீங்க! நீங்க இப்ப இருக்கிறது ஐந்தாம் மாடியா? இல்ல நாலாம் மாடியா? :) <br /> உங்கட Management Hierarchy ல தான் கேட்கிறன்!<br /><br />//இந்த கனவுகள் கொண்டுதான் சிலர் மேலே சொன்ன போராட்டங்கள் நியாயப்படுத்துகிறார்கள், அதனால் இப்படி உணர்ச்சிகளை கிளறாதீர்கள் என்று காட்டம் காட்டும் நண்பர்கள் எனக்கு நிறைய இருக்குறார்கள் (எனக்கு என்று வந்து வாய்க்கிறார்கள்). //<br />உணர்வுகளும் கனவுகளும் இல்லாவிட்டால் மனிதனாகப் பிறந்ததுக்கே அர்த்தம் இல்லை!செழியன்https://www.blogger.com/profile/02347295131604973464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-56598026707883040302012-10-10T17:49:09.067-07:002012-10-10T17:49:09.067-07:00நன்றி கிச்சா மற்றும் இக்பால்.நன்றி கிச்சா மற்றும் இக்பால்.ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-7576035830570560242012-10-10T17:35:25.051-07:002012-10-10T17:35:25.051-07:00நல்லதொரு பகிர்வும் பார்வையும், அருமை ... !நல்லதொரு பகிர்வும் பார்வையும், அருமை ... !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-85349421433516867742012-10-10T17:33:08.243-07:002012-10-10T17:33:08.243-07:00கடும் ஆட்சேபணை.- I had put that just in a 'li...கடும் ஆட்சேபணை.- I had put that just in a 'light' mood;எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-54355607271622124422012-10-10T16:24:44.328-07:002012-10-10T16:24:44.328-07:00very well analysed and written. couldn't agree...very well analysed and written. couldn't agree more with your pointsSrihttps://www.blogger.com/profile/02843943215542557735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-17456128338935300482012-10-10T16:22:50.517-07:002012-10-10T16:22:50.517-07:00very well anlaysed and written. cant agree more wi...very well anlaysed and written. cant agree more with your pointsSrihttps://www.blogger.com/profile/02843943215542557735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-19474247059963954072012-10-10T13:30:02.435-07:002012-10-10T13:30:02.435-07:00//கடும் ஆட்சேபணை. இங்கிலாந்து என்று இருக்கும் இடத்...//கடும் ஆட்சேபணை. இங்கிலாந்து என்று இருக்கும் இடத்தில் (ஏதோ ஒரு புலம் பெயர் நாடு) அன்றூ variable போடவும். // அதான் என்ன என்று வாசகருக்கே விளங்குதே - ஒரு ரைமிங்கிக்கு அப்படி போட்டா.<br /><br />//BTW, நாங்களும் தமிழ்நாட்டில் 'காட்டுக் கூச்சல்' மட்டும் போடும் கூட்டத்தைப் பார்த்துக் கொப்பி அடிக்கிறோமா?//<br /><br />எனக்கு என்னமோ எல்லா ஊரிலும் எல்லா இனங்களிலும் எல்லாக் குணங்களையும் அடையாளம் காணலாலாம் என்று படுது.<br /><br />என்னைக் கேட்டால் இலங்கைத் தமிழர் பிரச்சனை, இனப்பிரச்சனை என்ற வட்டத்தை தாண்டி நிறைய நாட்கள் ஆயிட்டுது.ஏ.எ.வாலிபன்https://www.blogger.com/profile/06578302720542668007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-7517242665048988872012-10-10T12:54:03.806-07:002012-10-10T12:54:03.806-07:00>உனது நாடு எது என்ற கேள்விக்கு இலங்கை என்று சொல...>உனது நாடு எது என்ற கேள்விக்கு இலங்கை என்று சொல்லவும் மனம் இவர்க்கு ஒப்பா, இங்கிலாந்து என்று சொன்னால் கேட்பவன் ஒப்பான், - <br /><br />கடும் ஆட்சேபணை. இங்கிலாந்து என்று இருக்கும் இடத்தில் (ஏதோ ஒரு புலம் பெயர் நாடு) அன்றூ variable போடவும். <br /><br />------------------------<br />சரி சீரியஸ் ஆனாப் பேசினா இதில் ஒரு phd செய்யுமளவிற்கு விடயங்கள் உள்ளது. 'பிஜி' இந்தியர்களைக் காணும்போது மனசு பிசைகிறது. மொழியிழந்து, நாடிழந்து, சுயம் இழந்து.... வேண்டாம் இப்ப இந்தக் கதை. மொழி, சுயம் விடயத்தில் நம்பிக்கை தருபவர்கள் இலங்கையில் வாழும் (நாம் இன்னும் இந்தியத் தமிழர்கள் என்று அழைக்கும்) மலையத் தமிழர்கள்தான். அவர்கள் சுயத்தையும் மொழியையும் இழக்கவில்லை. ஆனால் அவர்கள் நிலை திருப்தியா? (யாருக்குத் திருப்தி என்று இடக்காகக் கேட்க மட்டும் முடிகிறது).<br /><br />மற்றும்படிக்கு உன்னியோ இளையராஜாவோ.. - போங்கப்பா போங்க , அவங்க 'பாட்டை' அவங்க பாக்கட்டும். (வேண்டுமென்றேதான் தமிழ்நாட்டு slang). நாங்கள் எங்கள் பாட்டைப் பார்ப்போம். எங்கள் பாட்டு 'றம்பக்' கேவலமாகி விட்டது.<br /><br />BTW, நாங்களும் தமிழ்நாட்டில் 'காட்டுக் கூச்சல்' மட்டும் போடும் கூட்டத்தைப் பார்த்துக் கொப்பி அடிக்கிறோமா?<br />எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6788813821144634322.post-16215740724981219112012-10-10T11:04:50.967-07:002012-10-10T11:04:50.967-07:00Too heavy and too much depth!Too heavy and too much depth!Anonymousnoreply@blogger.com